Thursday, April 10, 2014

சிவன்மலை உத்தரவு பெட்டி :


உத்தரவு பொருள் :
                                           சர்க்கரை 

உத்தரவு நாள்:
                                         
                                            05.03.2014


subramanyaswamy

sivanmalai

இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளின் தேர்வு முறை
ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை

Arulmigu Subramanyaswamy Temple - Utharavu Porul
Utharavu Porul :
Utharavu PorulUtharavu PetravarUtharavu Naal
Dhothi, TowelN.Swamynathan s/o Nagarajan, East Annanagar, Chennai-2.02.07.2012
Turmeric (5 K.G)S.Usharani, Raasipuram.07.07.2012
WaterV.K Palanisamy, Karumathampatti.12.08.2012
th Std English Book
XI th Std Konaar Tamil Urai
V.K Palanisamy, Karumathampatti.05.11.2012
PencilP.Arul Jothi, Melasreenivasanallur, Trichy.15.04.2013
WaterS.Gnaampaal, Velayuthampalayam, Pallapalayam.17.05.2013
RiceN.S.Parthiban, s/o subramani ,Mudiganam[po],Karur DT06.02.2014
SugarR.S.Mohana Rani H/O K.Rajasekaran ,Alappachakkavundanputhur, Kadayur(po),Kangayam05.03.2014

No comments:

Blogger Gadgets