Tuesday, February 11, 2014

நாயிடம் கடி வாங்கும் ஜாதகர் :

                                                                      ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போயிருந்தால் ஒருவித துர்நாற்றம் அவர் உடலில் லேசாக வீசிக் கொண்டு இருக்கும் .பொதுவாக நாய்கள் மோப்பசக்தி மிகுந்தவை என்பதால் அந்த வாடையை முகர்ந்து பார்த்து அது அவைகளுக்கு பிடிக்காது என்பதால் அந்த நபரை உடனே கடித்து விடுகின்றன .சுக்கிரன் பலமாக உள்ள ஜாதகரை நாய் எப்போதும் கடிப்பது இல்லை.

No comments:

Blogger Gadgets