Tuesday, February 11, 2014

செவ்வாய் தரும் திருமண பலன்:

செவ்வாய் தனது பகையளிகளான சனி,சூரியன், ராகு, புதன் போன்ற  கிரஹங்களுடன் சேர்ந்தோ  6,8,12-ஆம் இடங்களில் மறைந்து காணபட்டால் மோசமான பலன்களையே தரும் .செவ்வாய் சனியுடன் சேர்ந்து இருந்தால் திருமணம் தாமதம் ஆவதுடன் நோயுள்ள வாழ்க்கை துணை அமையும் .செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து காணப்பட்டால் தாமத திருமணம் ,முரண்பாடான சிந்தனைகள் உண்டாகும் .செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து இருந்தால் திடீர் திருமணம் உண்டாகும் .செவ்வாய் புதனுடன் சேர்ந்து காணப்பட்டால் தாமதமாகவும் காதல் திருமணமாகவும் அமையும் ,மேலும் பரஸ்பரம் போட்டி மனப்பான்மை உண்டாகும் .

No comments:

Blogger Gadgets