Friday, January 31, 2014

மனைவியால் விரயம்:
                                                  ஒரு ஜாதகருடைய விரய ஸ்தானமே மனைவியின் லக்கினமாக அமைந்தால் அந்த மனைவியினால் ஜாதகர் தமது பெரும் பொருளை இழந்து தமது வாழ்நாள் முழுவதும் விரக்தியிலேயே காலம் கழிப்பார் .எனவே திருமண பொருத்தம் பார்க்கும் போது கூடிய வரையில் மனைவியின் லக்கினம் கணவனுடைய லக்கினத்திற்கு ஏழாவது வீட்டிற்குள் அமைந்து இருப்பது உத்தமம் இல்லையேல் மனைவியால் தீராத இடர் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் .

No comments:

Blogger Gadgets