Sunday, December 29, 2013

திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி :

நமது மகரிஷிகள் சாஸ்திர நூல்களில் பத்து  பொருத்தம் பார்பதையே முக்கியமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள் .
அவை:
 1.தினம் 
 2.கணம்
 3.மகேந்திரம்
 4.ஸ்தீரி தீர்க்கம்
 5.யோனி
 6.ராசி
 7.ராசி அதிபதி
 8.வசியம்
 9.ரச்சு
 10.வேதை
 இவையே ஆகும்.

 1.இந்த பொருத்தம் ஆண், பெண் இருபாலருடைய ஆயுளையும்,                             ஆரோக்கியத்தையும், விட்டுக்கொடுக்கும் மனநிலையையும்,                             மனமகிழ்ச்சியையும், சகல சம்பத்தும் வளர்ச்சியையும் தினப்பொருத்தம் குறிக்கிறது." 2= "கணம் மூன்று வகை. 1. தேவ கணம் 2. மனித கணம் 3. இராட்ச கணம் இப்பொருத்தம் சரியாக இருந்தால் $இருவரும் ஒரே குணத்துடன் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்$கையினால் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமேயாகும். இருவரின் குண பாவத்தை குறித்து$ இப்பொருத்தம் விளக்கும்." 3= "இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும் மக்கட்செல்வங்களை உண்டாக்கி அவர்கள் மேன்$-மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே இந்த பொருத்தம். பெண்கள் பால் நட்சத்திரமாக இருப்பது $நலம் (அ) கணவனுக்காவது பால் தன்மை உள்ளது நல்லது ஆணுக்கு மட்டும் பால் உள்ள நட்சத்திரம் எனில் $ஆண் வாரிசு இல்லை ( அ ) அவர்களின் வாழ்க்கை பாதிக்கும் இருவருக்கும் பால் இல்லாத நட்சத்திரமாயின் $குரு, சூரியன், 5, 11 ம் பாவம் பாதிக்கப்படாமல் இருந்தால் குழந்தையை எவ்விதத்திலும் பாதிக்காமல் வம்சம்$சிறப்பாக தழைக்கும். இதனுடைய விளக்கத்தை ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்." 4= "இது இருவரின் நட்சத்திரத்திரத்தினுடைய இடைவெளியின் அடிப்படையில் இப்பொருத்தம் அமைந்துள்$-ளது. இருவரின் நட்சத்திரம், எவ்வளவு இடைவெளியின் தள்ளியுள்ளதோ அந்தளவுக்கு இப்பொருத்தம் நன்றா$-க அமையும். இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபிட்சமும் நீடிக்கும். ஸ்திரிதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவி$-தமான சம்பத்துகளும் விருத்தியாகும். 1 ம் மற்றும் 7 ம் அதிபதி நவாம்சத்தில் நீச்சம் பெறாமல் இருந்தால் ஸ்திரி$தீர்க்கம் பார்க்கவேண்டியதில்லை. இப்பொருத்தம் இல்லாதவருக்கு தொடைவலி, இடுப்புவலி போன்ற உடல்$ உபாதையிருக்கும்." 5= "இது ஆண், பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக்கொன்று பொருத்தமாகவும் உடல் உற$ விற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும். வீரியம், போகம், வெற்றியை குறிக்கும். திரேக்காணத்தில்$, ராசியில் ஆணுக்கு செவ்வாய்+சுக்கிரன் தொடர்பு இருந்தால் பெண் ஜாதகத்தில் சுக்கிரன்+செவ்வாய், சுக்கிரன்+சந்திரன் தொடர்பு, ராசி மற்றும் திரேக்காணத்தில் இருக்கவேண்டும். (பிராமணருக்கு யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டியது இல்லை). ரட்சு, யோனிப்பொருத்தம் இல்லாத போது மற்ற எந்தப் பொருத்தம் இருந்தாலும் திருமணப் பொருத்தமில்லை என்றே பொருள். இது மிகமுக்கியமான பொருத்தமாகும்." 6= "இந்த பொருத்தம் இருந்தால்தான் வம்சம் விருத்தியாகும் எண்ணங்கள் உறவு முறைகளைப் பற்றி பார்க்க,$ அவசியம் பார்க்கவேண்டும். பெண்ராசி ஒற்றைப்படை ராசியாக இருந்து அதற்கு 6ம் ராசி இரட்டைப்படை ராசியாக$ ஆண் ராசி வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் இல்லை." 7= "இப்பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபிட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்." 8= "கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஓருவர் சமமாக விரும்பி அன்பின் பிணைப்பிலும், அணைப்பிலு$ ம் இணைந்து இரண்டறக்கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த பொருந்தம் சிறப்பாக அமைந்திருக்கவேண்டும்." 9= "கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப்படுத்துவதற்கு இந்த பொருத்தம் பார்ப்பது மிகவு$ ம் அவசியமானதாகும். இரட்சுப்பொருத்தம் இல்லாத போது மற்ற எந்தப் பொருத்தம் இருந்தாலும் திருமணப் $பொருத்தமில்லை என்றே பொருள்.இது மிகமுக்கியமான பொருத்தம்." 10= "வேதை என்றால் இடையூறு என்று பொருள்.இடையூறு இல்லாத நிலையில் தம்பதியர் வாழவேண்டும் என்$ பதற்காகவே இப்பொருத்தம் பார்க்கப்படுகிறது. தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பகளையும் துக்கங்$களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதை பொருத்தம்." 11 = "நட்சத்திரத்தின் அடிப்படையில் மூன்று நாடியாகப்பிரிக்கப்படுகிறது. அவை 1.வாத நாடி. 2.பித்த நாடி 3.சி$ லேத்தும நாடி எனப்பிரிக்கப்பட்டுள்ளது. எக நாடியானால் பொருந்தாது. இரத்த சம்பந்த உறவிற்குள் திருமணம் $செய்யும் போது இப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது. இது மிகமுக்கியமான பொருத்தம்."

No comments:

Blogger Gadgets